இலங்கையை அதிர வைத்த பேரூந்து விபத்து-அநுர அரசு அதிரடி முடிவு..!

 கொத்மலை - ரம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 01 மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.