பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் உடல் மீட்பு: மன்னார், பேசாலையில் பதற்றம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து நேறு…
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கலவரங்கள்: சகல சிறைகளிலும் அதியுச்ச பாதுகாப்பு! இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைக்கலவரங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் ப…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் கலவரச் சம்பவங்களை அடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார…
யாழ். சிறைச்சாலையில் இராணுவம், பொலிஸார் குவிப்பு: திடீர் பரபரப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவ…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில்…
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடைகிறது. முஸ்லிம் …
லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை தொடர்பில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான எரிவாயு விலையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே விற்பனை செய்…
இயக்கச்சியில் கோர விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை நடந்த ஹயஸ் வான்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் பொதுப் பணிகளில் முன்…
எ*ந்த நிலையில் ஆணின் ச*லம்: கிளிநொச்சியில் பதற்றம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எ*ந்த நிலையில் ஆணின் ச*லம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி …
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை: மகாவலி கங்கை தாழ்வான பகுதிகளில் அபாயம் கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் உள்ள தாழ்வான ப…
இரு இளைஞர்கள் உயிரை பறித்த விபத்து: சோகத்தில் மூழ்கிய மூதூர் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் 59 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயண…
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்: 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபா கையாடல் செய்தாராம் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்ச…
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு: பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்! முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வ…
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: தற்போதைய நிலவரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் நி…
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசின் அலட்சியமே காரணம்: நாமல் குற்றச்சாட்டு நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவ…
மஹர சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி! கலவரத்தின் போது மஹர சிறை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக கட்டடம் ஒன்றை உடைத்துக்கொண்டு கைதிகள் குழுவொன்று தப்பியோட முயன்றுள்ளனர் என்று…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழவுள்ள கெந்தலியத்த வீதி மேற்கு (246), கெந்தலியத்த வீதி வடக்கு (246C) மற்றும் தம்புவ (181G) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிர…
மஹர சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும்…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்: ஹேமசிறிக்கும் மரணதண்டனை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித…
பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரின் உயிர் பறிப்பு: மூவர் கைது! கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியு…