மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் நேற்று (17) இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp சனலை follow செய்வும்.