பூரணை தினங்கள் மற்றும் ஞாயிறுகளில் இனி தனியார் வகுப்புகளுக்கு தடையா-சற்று முன் வெளியான தகவல்..!

 

மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் நேற்று (17) இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.