கொடிகாமம் நட்ச்சத்திர மகால் மண்டபத்துக்கு முன்னால் சட்டி பானை வேண்டப் போன போது தொடருந்தில் மோதுண்டு 44 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கீதா உஷாநந்-சபாபதிபிள்ளை வீதி-சுன்னாகம் தெற்கு என தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறவுகள் அடையாளம் காண- உரியவர்களை சென்றடைய அதிகம் பகிருங்கள்.
இடுகைகள்



