கடுவன்வில பகுதியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீர் என தீப்பற்றிக்கொண்டதில் குறித்த முச்சக்கர வண்டி முற்றிலுமாக எறிந்து சேதமடைந்துள்ளது.
மின் ஒழுக்ககே தீ பற்றியமைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
This website is currently undergoing scheduled maintenance. We should be back shortly.