யாழ் நல்லை ஆதினம் சிவபதம்-இறுதி யாத்திரை இன்று..!

 

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.  

அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன.