ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு பெறுவீர்கள். அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் ஏற்படும். புது புது ஆடைகள் மனைவியால் நன்மையும் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் இலாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம். இரவுப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவாக பேச எதிர்ப்புக்களை குறைக்கும். விழிப்புடன் செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
கன்னி
virgo-kanni
எவருக்கும் ஜாமீன், மறந்தும் கொடுத்துவிடாதீர்கள். உண்மை நண்பர்களும் உதவத் தயங்குவர். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
மகரம்
capricorn-magaram
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
கடகம்
cancer-kadagam
எந்தப் பிரச்சினையையும் துணிந்து எதிர் கொள்ளும் மனோதிடம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் மூலம் தேகசுகம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது.
சிம்மம்
leo-simmam
குடும்பத்துடன் சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொல்லை தந்த நபர்கள் தூர விலகுவர். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களும் வெற்றியில் முடியும்.
துலாம்
libra-thulam
பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மையும், புத்திசாலித்தனமும் இணைய வரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கி, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
மீனம்
pisces-meenam
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
தனுசு
sagittarius-thanusu
பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும்.
கும்பம்
aquarius-kumbam
புத்திர பாக்கியம் ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் ஏற்றம் வரும். புண்ணிய காரியங்கள் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். பொதுவாழ்வில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.