திருகோணமலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வெசாக் தோரணம் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் வீசிய பலத்த காற்று காரணமாக வெசாக் தோரணம் இவ்வாறு சரிந்த விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
This website is currently undergoing scheduled maintenance. We should be back shortly.