நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் அவரது தங்கம் என அழைக்கப்படும் கௌசல்யாவும் காருக்குள் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
குறித்த இருவரும் தாங்கள் அண்ணன் – தங்கை என் வெளியுலகத்துக்கு கூறிவந்தாலும் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவே உள்ளது என மக்கள் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காருக்குள் இருவரும் இருந்தவேளை அர்ச்சுனாவின் தோளில் கௌசல்யா சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அர்ச்சுனா கடந்த காலத்தில் தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு பிள்ளையும் உள்ளது. இந்நிலையில் தனது மூத்த மனைவியை துன்புறுத்தி அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் வேறொரு சிங்கள பெண்ணுக்கும் அர்ச்சுனாவுக்குமிடையே தவறான உறவும் காணப்படுவதாக அறியமுடிகிறது.
இவ்வாறு சூழ்நிலையில் தங்கம் என்று அழைக்கப்படும் கௌசல்யாவுடனும் அவர் முறையற்ற உறவை பேணி வருவது அம்பலமாகியுள்ளது.
பிரதி
Thinakaran news